Preview
Link Preview
கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் மழை | பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி !
தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டிவதைத்து வந்தது. தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கயதால் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வானம் மேகமூட்டத்துடன் பரவலாக மலை பெய்து வருவதால் மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டிவதைத்து வந்தது. தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கயதால் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வானம் மேகமூட்டத்துடன் பரவலாக மலை பெய்து வருவதால் மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Issue #1
There's a suitable image above the title/subtitle or directly below the title/subtitle which can be used as cover.
- Declined by admin
- covers are optional!
- Type of issue
- IV page is missing essential content
- Reported
- Jun 17, 2017